Posts

டி.வி.ராதாகிருஷ்ணன் இயற்றிய புத்தகங்கள் - 1.திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்

Image
டி.வி.ராதாகிருஷ்ணன்:  36 ஆண்டுகள் அரசு வாங்கி ஒன்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். நாடக ஆசிரியர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர். இவரது நாடகங்கள் பல பரிசுகளை வென்றுள்ளன. பாரத ரத்னா என்ற நாடகம் இலக்கியச் சிந்தனை விருதினைப் பெற்றதாகும். இருபத்தைந்திற்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ள இவரின் படைப்புகள் பல, நூலாக வந்துள்ளன. மகாபாரதத்தை மிகவும் எளிய நடையில் எழுதி, புத்தகமாக வெளிவந்துள்ளது. அதுபோல இந்நூலையும், அனைவருக்கும் புரியும் வகையில் மிகவும் எளிமைப்படுத்தி எழுதியுள்ளார். இந்நூல், வைணவம் பற்றிய பல செய்திகளை நமக்குச் சொல்லி வியக்க வைக்கிறது.  * - * - * - * -* - * -* - * -* - * -* - * -* - * -* - * -* - * -* - * -* - * - 1.திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம் ஆன்மீகம் நூல்.     காகித அட்டை / பேப்பர்பேக்;  120 பக்கங்கள்;  மொழி: தமிழ்;  முதல் பதிப்பு: ஏப்ரல், 2017;  ஐந்தாம் பதிப்பு: அக்டோபர், 2021;  வானதி பதிப்பகம். Buy from Bookwomb: திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்   ‘அகமொழித்து விட்டேனோ விதுர ரைப்போல, தசமுகனைச்செற்றேனா பிராட்டியைப் போல, உடம்பை வெறுத்தேனோ திருநரையூரர்போல...’ இப்ப

இலங்கை ஜெயராஜ் இயற்றிய புத்தகங்கள் - 1.உலகம் யாவையும் 2.செல்லும் சொல்வல்லான் 3.அவர் தலைவர்

Image
இ. ஜெயராஜ் (பிறப்பு: ஒக்டோபர் 24, 1957) இலங்கையைச் சேர்ந்த இலக்கிய, சமயப் பேச்சாளர் ஆவார்.தமிழ்நாட்டில் இலங்கை ஜெயராஜ் என்றும், இலங்கையில் கம்பவாரிதி ஜெயராஜ் என்றும் அறியப்பட்டு வருகிறார். இலக்கியம், சமயம், தத்துவம் மூன்றும் இவரது அறிவுப்புலங்கள். இராமாயணம், திருக்குறள், சைவசித்தாந்தம் இவரது ஆர்வத்துறைகள். இவர் அகில இலங்கைக் கம்பன் கழகம், யாழ்ப்பாணக் கம்பன் கழகம், கொழும்பு ஐசுவர்ய லட்சுமி தத்துவத் திருக்கோவில் ஆகியவற்றின் நிறுவனரும் ஆவார். ============================================================================= புத்தகம்  1. உலகம் யாவையும் இந்த நூல் உலகம் யாவையும், இலங்கை ஜெயராஜ் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.      புதுவைக் கம்பன் விழாவில் 14.05.2004 அன்று வெளியிடப்பெற்றது. Buy from Bookwomb https://bookwomb.com/ulagam-yaavaiyum.html   இலக்கிய திறனாய்வு நூல்.  காகித உறை/ பேப்பர்பேக்;  248 பக்கங்கள்; முதற் பதிப்பு: மே, 2004;  இரண்டாம் பதிப்பு: ஜூன், 2007;      மொழி: தமிழ்;  வானதி பதிப்பகம். என்னுரை:  உள்ளம் உவக்க தமிழ்த்தாயின் திருவடிகளில்  மீண்டும் ஒரு சிறு இல